சேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்

முள்ளிவாய்க்கால் டயரி மே-10    மூன்றாவதும் இறுதியுமான பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்ட (மே 8)  நாளிலிருந்து 12 ம் திகதி வரை அப் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை  மீது இலங்கை இராணுவத்தின் வான் படையாலும் கடல் படையாலும் பல தடவைகள் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. வெறும் 2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான அந்த நிலப்பரப்புக்குள் ஒவ்வொருதடவையும் ஷெல்  வீழ்ந்து வெடித்துக்கொண்டே இருந்தது. பதுங்கு குழிகள் கூட வெட்ட முடியாத நிலை. இதனால் மக்கள் சேலைகள் போர்வைக்களை கிழித்து … Continue reading சேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்